ரயிலால் முச்சக்கர வண்டி மோதப்பட்டு வெளிநாட்டுப் பெண் உட்பட இருவர் பலி!

Published By: Digital Desk 3

01 Dec, 2022 | 01:16 PM
image

உனவட்டுன மஹரம்ப ரயில்  கடவையில் ரஜரட்டை மெனிகே ரயில் முச்சக்கர வண்டியை மோதியதில் வெளிநாட்டு பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பெலியத்தையிலிருந்து அநுராதபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த ரஜரட்டை ரஜின ரயிலே  முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானது. உயிரிழந்தவர்களில் முச்சக்கர வண்டி சாரதியும் அடங்குவார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் UPI கட்டண முறை விரிவாக்கம்...

2026-03-17 14:29:11
news-image

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பாலத்தை புனரமைக்க...

2026-03-17 14:10:02
news-image

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை 

2026-03-17 13:40:17
news-image

மாற்றுக் கொள்கையும் மாற்றுத் திட்டமுமே எமது...

2026-03-17 13:32:31
news-image

எரிபொருள் QR ஒதுக்கீடுகள் ஒவ்வொரு சனிக்கிழமையும்...

2026-03-17 13:08:19
news-image

தேயிலை பைகளில் மறைத்து வைத்து ஹெரோயின்...

2026-03-17 13:26:01
news-image

மத்தியக்கிழக்கு போரால் சுற்றுலாத்துறைக்கு நாளொன்றுக்கு 5...

2026-03-17 13:43:41
news-image

எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்க்க கியூ ஆர்...

2026-03-17 12:22:03
news-image

மட்டக்களப்பில் டெங்கு பரவல் அதிகரிப்பு :...

2026-03-17 12:05:15
news-image

மத்திய கிழக்கு போர் சூழலால் ஏற்படும்...

2026-03-17 12:01:02
news-image

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலஞ்ச...

2026-03-17 12:31:04
news-image

நாட்டில் கையிருப்பிலுள்ள எரிபொருள் எவ்வளவு காலத்திற்குப்...

2026-03-17 11:31:35