(ஏ.என்.ஐ)
இந்தோ பசுபிக், ஐரோப்பிய ஒன்றியம், உக்ரைன் மோதல், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவை சீர்திருத்தங்கள் உள்ளிட்ட பலதரப்பு ஒத்துழைப்பு குறித்து 8ஆவது வெளியுறவு அலுவலக ஆலோசனையில் இந்தியாவும் லாட்வியாவும் கலந்துரையாடின.
அரசியல், பொருளாதாரம், வணிகம், தூதரகம் மற்றும் கலாசார இணைப்புகள் உட்பட இருதரப்பு உறவுகளின் முழு வரம்பையும் இருதரப்பும் கவனத்தில் கொண்டன.
பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த கருத்துகளும் இதன்போது பரிமாறப்பட்டன.
இந்த கலந்துரையாடலில் இந்தியத் தரப்புக்கு வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் (மேற்கு) சஞ்சய் வர்மா தலைமை தாங்கினார்.
லாட்வியாவின் வெளியுறவு அமைச்சகத்தின் மாநிலச் செயலர் ஆண்ட்ரிஸ் பெல்ஸ் தலைமையில் லாட்வியன் தரப்பு வழிநடத்தப்பட்டது.
இந்தியாவும் லாட்வியாவும் வரலாற்று மற்றும் கலாசார தொடர்புகளுடன் சுமுகமான 30 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளை பகிர்ந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM