மின் விநியோகத்தை தடைசெய்தால் 3 இலட்சத்துக்கு மேற்பட்ட பரீட்சார்த்திகள் பாதிக்கப்படுவர் - கல்வி அமைச்சர் சுசில்

Published By: Vishnu

01 Dec, 2022 | 03:40 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)

மின்சாரக்கட்டணங்கள் அதிகரிப்பால் அதிக நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டியது நான் தான். எனவே தாங்கிக்கொள்ள முடியாதளவுக்கு அதிகரிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என சபை முதல்வரும் கல்வி அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (01) விஷேட கூற்றொன்றை முன்வைத்து எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச, மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது மனிதாபிமானமற்ற செயல், அதனை உடனடியாக நிறுத்தவேண்டும் என தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,  

மின்சாரக்கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதனை   நான் ஏற்கவில்லை. எதிர்வரும் ஜனவரி 23ஆம் திகதி கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை ஆரம்பமாக இருக்கின்றது. 

இந்தக் காலத்தில், மின்சார விநியோகத்தை தடை செய்யவும் முடியாது. அதே போன்று மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கவும் முடியாது. அப்படி செய்தால் மூன்றரை இலட்சத்துக்கு மேற்பட்ட பரீட்சார்த்திகள் பாதிக்கப்படுவார்கள்.

அதனால் மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் குறித்த அமைச்சுக்கு அறிவுறுத்தி, அந்த விடயத்தில் இலகு நடைமுறை ஒன்றை மேற்காெள்ளுமாறு தெரிவிப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தளத்தில் வெளிநாட்டுத் துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஒருவர்...

2025-02-09 19:35:02
news-image

ராகமயில் பெண் கொலை : சந்தேகத்தில்...

2025-02-09 19:12:58
news-image

மதவாச்சியில் சட்ட விரோத சிகரெட்டுகளுடன் ஒருவர்...

2025-02-09 19:11:22
news-image

கெகலிய ரம்புக்கல பெற்ற நஷ்ட ஈட்டை...

2025-02-09 19:04:03
news-image

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 150 பேருக்கான...

2025-02-09 18:42:17
news-image

அங்கொடையில் கடை மற்றும் இரண்டு வீடுகளில்...

2025-02-09 17:38:47
news-image

வவுனியாவில் வெள்ளத்தால் பாதிப்படைந்த 350 குடும்பங்களுக்கு...

2025-02-09 17:29:03
news-image

முச்சக்கரவண்டியின் பாகங்கள்,ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது

2025-02-09 17:27:04
news-image

தோணா பாலம் - மீள் கட்டுமான...

2025-02-09 17:25:24
news-image

கெக்கிராவயில் வெளிநாட்டு துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது!

2025-02-09 17:24:34
news-image

சிரேஷ்ட ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி காலமானார்

2025-02-09 17:02:16
news-image

நாட்டில் 80 வீதமான பகுதிகளுக்கு மின்...

2025-02-09 17:20:22