மன்னார் மறைமாவட்டத்தின் பேசாலை பங்கின் பாதுகாவலியாம் புனித வெற்றிநாயகி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் கடந்த 29ஆம் திகதி செவ்வாய் கிழமை மாலை ஆரம்பமாகியுள்ளது.
எதிர்வரும் 08ஆம் திகதி டிசம்பர் நடைபெற இருக்கும் இவ் அன்னையின் பெருவிழாவை முன்னிட்டு எட்டு தினங்களும் திருப்பலி ஆராதணைகள் நடைபெற்று ஒன்பதாம் நாள் நற்கருணை விழாவாகவும் மறு தினம் அன்னையின் பெருவிழாவை கூட்டுத் திருப்பலி இடம்பெறும்.
பேசாலை பங்கு தந்தை அருட்பணி இ.ஞானப்பிரகசாம் அடிகளாரின் தலைமையில் நடைபெறும் விழாவில் ஆரம்ப மறைபோதகராக அருட்பணி றோசான் சுஜீவன் அடிகளார் திகழ்ந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM