bestweb

வயோதிப பெண்ணிண் சடலம் மீட்பு

Published By: Robert

28 Dec, 2015 | 03:37 PM
image

நோட்டன் கலவலதெனிய ஆற்றில் வயோதிப பெண் ஓருவரின் சடலம் மீட்கபட்டுள்ளதாக நோட்டன் பொலிஸார் தெரிவித்தனர் 

நோட்டன் பொலிஸ் பிரிவின் கலவலதனிய பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடைய ஜீ.ஏமாவதி என்பவரெ இவ்வாறு மீட்கப்பட்டவராவர்.

இச்சம்பவம் இன்று காலை 9 மணியளவில் நிகழ்ந்துள்ளதாகவும் எனினும் உடனடியாக வட்டவளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் அவர் ஏற்கனவே மரணமானதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 

குடும்ப தகராரின் காரணமாக இந்த மரணம் நிகழ்திருக்கலாம் என தெரிவித்த பொலிஸார் சடலத்தை பிரேத பரிசோணை மேற்கொள்ள உள்ளதுடன் விசாரணை தொடர்வதாக தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மறைக்க ஏதுவுமில்லை...

2025-07-11 16:13:02
news-image

உத்தேச புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து...

2025-07-11 20:34:31
news-image

30 சதவீத வரி வீதத்தை குறைக்க...

2025-07-11 16:11:53
news-image

மக்கள் நலன் நோக்கிய செயற்பாடுகளுக்காக அரசியல்...

2025-07-11 20:27:05
news-image

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள்...

2025-07-11 19:05:39
news-image

கொஸ்கொட சந்தியல் துப்பாக்கிச் சூடு; ஒருவர்...

2025-07-11 19:31:16
news-image

பிரிக்ஸில் இணைவதற்கு முழுமையான ஆதரவு ;...

2025-07-11 19:00:23
news-image

வரலாற்று பாரம்பரியத்தில் வேரூன்றிய  ஒரு தேசமாக...

2025-07-11 19:20:43
news-image

கூட்டுறவுத்துறையில் அரசின் கட்டுப்பாடுகள் 13ஆவது திருத்தத்தை...

2025-07-11 16:41:09
news-image

இலங்கையின் ஆடைத்துறை உள்ளிட்ட வர்த்தகத்துறை மேம்பாட்டுக்கு...

2025-07-11 18:55:40
news-image

வெண்மையாக்கும் களிம்பு பாவனை சருமநோய்க்குள்ளாகுவோரின் எண்ணிக்கை...

2025-07-11 18:24:32
news-image

ஒரு கிலோ ஹெரோயினுடன் சந்தேக நபர்...

2025-07-11 17:35:29