வயோதிப பெண்ணிண் சடலம் மீட்பு

Published By: Robert

28 Dec, 2015 | 03:37 PM
image

நோட்டன் கலவலதெனிய ஆற்றில் வயோதிப பெண் ஓருவரின் சடலம் மீட்கபட்டுள்ளதாக நோட்டன் பொலிஸார் தெரிவித்தனர் 

நோட்டன் பொலிஸ் பிரிவின் கலவலதனிய பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடைய ஜீ.ஏமாவதி என்பவரெ இவ்வாறு மீட்கப்பட்டவராவர்.

இச்சம்பவம் இன்று காலை 9 மணியளவில் நிகழ்ந்துள்ளதாகவும் எனினும் உடனடியாக வட்டவளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் அவர் ஏற்கனவே மரணமானதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 

குடும்ப தகராரின் காரணமாக இந்த மரணம் நிகழ்திருக்கலாம் என தெரிவித்த பொலிஸார் சடலத்தை பிரேத பரிசோணை மேற்கொள்ள உள்ளதுடன் விசாரணை தொடர்வதாக தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தாயின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி...

2026-08-15 10:20:59
news-image

குயில்வத்த பகுதியில் சீரமைப்பு: அட்டன் -...

2026-08-15 10:00:13
news-image

பஸ் நிறுத்தங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வாகனங்கள்...

2026-08-15 09:17:19
news-image

இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக்...

2026-08-15 09:28:07
news-image

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இலங்கைக்கு சுனாமி...

2026-08-15 08:49:44
news-image

இன்றைய வானிலை 

2026-08-15 06:17:08
news-image

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தினை முன்னிட்டு...

2026-08-15 06:12:02
news-image

மக்கள் போராட்டத்துக்குப் பின்னர் உருவான அரசாங்கம்...

2026-08-15 06:01:04
news-image

வங்கி அதிகாரிகள், பொலிஸார் என நடித்து...

2026-08-15 05:57:44
news-image

வவுனியாவில் செஞ்சோலை படுகொலையின் 20ம் ஆண்டு...

2026-08-15 05:55:09
news-image

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா...

2026-08-15 05:47:55
news-image

சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதாகக் கூறிய பலரது...

2026-08-15 05:08:29