இந்தியா, நியூ ஸிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் 3 ஆவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இத்தொடரில் நியூ ஸிலாந்து அணி 1:0 விகிதத்தில் வென்றுள்ளது.
கிறைஸ்ட்சேர்ச் நகரில் இன்று நடைபெற்ற 3 ஆவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 48 ஓவர்களில் 219 ஓவர்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 18 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 104 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் மழை குறுக்கிட்டது.
அதன்பின் மீண்டும் ஆட்டம் ஆரம்பிக்கப்படவில்லை. இப்போட்டியின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதற்கு நியூ ஸிலாந்து குறைந்தபட்சம் 20 ஓவர்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
இத்தொடரின் முதல் போட்டியில் நியூ ஸிலாந்து 7 விக்கெட்களால் வென்றிருந்தது.
2 ஆவது போட்டியும் மழை காரணமாக கைவிடப்பட்டது.
இதனால் இத்தொடரின் வெற்றியை நியூ ஸிலாந்து அணி 1:0 விகிதத்தில் கைப்பற்றியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM