ஆயுர்வேத திணைக்களத்தின் அனுமதியுடன் கஞ்சாவை ஏற்றுமதி தொழிலாக அபிவிருத்தி செய்வது தொடர்பான அனைத்து சட்ட விடயங்களும் தயார் செய்யப்பட்டுள்ளதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
ஆயுர்வேத திணைக்களத்தின் ஒப்புதலின் கீழ் மருத்துவ குணம் கொண்ட கஞ்சாவை ஏற்றுமதித் தொழிலாக உருவாக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
அதற்கு தேவையான அனைத்து சட்ட நடைமுறைகளும் தற்போது தயாராகிவிட்டன.
வரவுசெலவுத் திட்ட விவாதத்தின் பின்னர், அதனை பாராளுமன்றத்தில் முன்வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM