காத்தான்குடி காரிகை கலை இலக்கிய கழகத்தினால் அறிவிப்பாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட செய்முறைப் பயிற்சிப் பட்டறை கழகத்தின் தாபகத் தலைவி ஜாஹிதா ஜலால்தீன் தலைமையில் நேற்று முன்தினம் காத்தான்குடி கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.
இதன் வளவாளராக சிரேஷ்ட அறிவிப்பாளரும் இளைஞர் சேவை உத்தியோகத்தருமாகிய எம்.ஐ.எம்.றம்ஸி கலந்து கொண்டார்.
இந்நிகழ்விற்கு அதிதிகளாக கலாசார உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.ஜவாஹிர் (பலாஹி) மற்றும் காத்தான்குடி கலாசார மத்திய நிலையப் பொறுப்பதிகாரி ஏ.ஜே.ஜவாஹிர் (மதனி) ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன் பங்குபற்றுனர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கி வைத்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM