காத்தான்குடியில் அறிவிப்பாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை

Published By: Ponmalar

29 Nov, 2022 | 09:43 PM
image

காத்தான்குடி காரிகை கலை இலக்கிய கழகத்தினால் அறிவிப்பாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட செய்முறைப் பயிற்சிப் பட்டறை கழகத்தின் தாபகத் தலைவி ஜாஹிதா ஜலால்தீன் தலைமையில் நேற்று முன்தினம் காத்தான்குடி கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது. 

இதன்  வளவாளராக சிரேஷ்ட அறிவிப்பாளரும் இளைஞர் சேவை உத்தியோகத்தருமாகிய எம்.ஐ.எம்.றம்ஸி கலந்து கொண்டார். 

இந்நிகழ்விற்கு அதிதிகளாக கலாசார உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.ஜவாஹிர் (பலாஹி) மற்றும் காத்தான்குடி கலாசார மத்திய நிலையப் பொறுப்பதிகாரி ஏ.ஜே.ஜவாஹிர் (மதனி) ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன் பங்குபற்றுனர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கி வைத்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56
news-image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர...

2024-03-24 17:21:06
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றம் 

2024-03-24 13:19:05
news-image

யாழ். பண்பாட்டு மையத்தில் ஆடல் அரங்கம்

2024-03-23 17:52:56