அவுஸ்திரேலியாவின் நியூவ் சவுத் வேல்ஸ் பகுதியில் உள்ள மிருகக்காட்சிசாலையொன்றில் இடம்பெற்ற சம்பவமொன்று சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றது.
கிரிக் டொன்கின்ஷ் என்ற யானை பராமரிப்பாளர் ஒருவர் நியூவ் சவுத் வேல்ஸ் பகுதியில் உள்ள மிருகக்காட்சிசாலையொன்றுக்கு சுற்றுலா சென்ற போது அவரது செல்லப்பிராணியான நாய் ஒன்று கங்காருவிடம் சிக்கிக்கொண்டது.
சிக்கிக்கொண்ட தனது செல்லப்பிராணியை காப்பாற்றுவதற்காக டொன்கின்ஷ் கங்காருவின் அருகில் சென்று கங்காருவின் முகத்தில் கடுமையாக தாக்கியுள்ளார்.
இதில் சில நொடிகள் கதிகலங்கி போன கங்காரு அவ்விடத்திலிருந்து நகர்ந்து சென்றுள்ளது.
இந்நிலையில் குறித்த காணொளி சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM