(எம்.மனோசித்ரா)
நிலைபேண்தகு அபிவிருத்தி ஒத்துழைப்பு, பங்களிப்பு மற்றும் பொருத்தமான தொழிநுட்பங்கள் தொடர்பான சர்வதேச நீர் மாநாட்டினை டிசம்பர் 14 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை நடத்துவதற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
நீர் தொடர்பான தொழில்வாண்மையாளர்கள், வெளிநாட்டு பிரிதிநிதிகள், சர்வதேச அமைப்புகள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை ஒருங்கிணைத்தல், ஆய்வுகளுக்கான கருத்துக்கள் மற்றும் அறிவுப்பகிர்வு, நீர் தொடர்பான வாண்மையாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தல் மற்றும் பல்வேறு நாடுகளில் நீர் தொடர்பான அனுபவங்கள் மற்றும் வெற்றியளிப்புக்களை பகிர்ந்துகொள்ளல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு குறித்த மாநாட்டை நடாத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
அதற்கமைய, குறித்த உள்ளூர் மற்றும் சர்வதேச நிறுவனங்களை தொடர்புபடுத்தி முன்மொழியப்பட்டுள்ள மாநாட்டை நடாத்துவதற்காக நீர்வழங்கல் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM