9 பாடங்களிலும் A சித்தியடைந்த மாணவன் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்த நபர்கள்!

Published By: Digital Desk 5

29 Nov, 2022 | 11:22 AM
image

கல்வி பொதுத் தராதர சாதாரணதரப்  பரீட்சையில் ஒன்பது பாடங்களிலும் ஏ சித்தியடைந்த அம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்  ஒருவர்  மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி எரித்ததால் காயமடைந்த அவர்  கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கண்டி, அம்பிட்டிய பல்லேகமவில் வசிக்கும் குறித்த மாணவன் கடந்த 26 ஆம் திகதி இரவு பரீட்சை பெறுபேறுகள் வெளியான பின்னர் தனது சிறந்த பெறுபேறுகளை பாட்டிக்கு தெரிவிப்பதற்காக தந்தையுடன் சென்று கொண்டிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீதியில் இருவரும் சென்று கொண்டிருந்தபோது தனது மகன் மீது சிலர்   மண்ணெண்ணெய்யை ஊற்றி  தீ வைத்தார்கள் எனவும்  இருப்பினும்  சந்தேக நபர்களை  அடையாளம் காண முடியவில்லை எனவும் மாணவனின்  தந்தை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பதுளையில் ரயிலில் மோதி ஒருவர் பலி!

2025-01-14 11:03:45
news-image

நீர்கொழும்பில் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது

2025-01-14 10:50:53
news-image

அத்துருகிரியவில் சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் இருவர்...

2025-01-14 10:35:01
news-image

வெள்ளவத்தையில் ரயிலில் மோதி பெண் உயிரிழப்பு!

2025-01-14 10:24:58
news-image

சீனா சென்றடைந்தார் ஜனாதிபதி அநுர

2025-01-14 10:24:11
news-image

அரசியல் கைதிகளென எவரும் தடுத்து வைக்கப்படவில்லை...

2025-01-13 18:03:53
news-image

இன்றைய வானிலை 

2025-01-14 06:20:58
news-image

இலங்கைக்கும் உலகுக்கும் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு...

2025-01-13 17:21:39
news-image

தமிழ்ச் சமுதாயத்தின் தலைசிறந்த பண்பாட்டை உலகுக்கு...

2025-01-14 10:58:38
news-image

வலிகள் நீங்கி வளமான நாட்டிற்கும் அதன்...

2025-01-13 18:17:37
news-image

ஒவ்வொருவர் வாழ்விலும் இன்பமுண்டாகட்டும் - இந்துக்...

2025-01-13 18:21:56
news-image

அதிகாரத்தை வழங்கிய மக்களுக்கு ஆளும் காட்சியால்...

2025-01-13 18:01:30