9 பாடங்களிலும் A சித்தியடைந்த மாணவன் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்த நபர்கள்!

Published By: Digital Desk 5

29 Nov, 2022 | 11:22 AM
image

கல்வி பொதுத் தராதர சாதாரணதரப்  பரீட்சையில் ஒன்பது பாடங்களிலும் ஏ சித்தியடைந்த அம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்  ஒருவர்  மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி எரித்ததால் காயமடைந்த அவர்  கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கண்டி, அம்பிட்டிய பல்லேகமவில் வசிக்கும் குறித்த மாணவன் கடந்த 26 ஆம் திகதி இரவு பரீட்சை பெறுபேறுகள் வெளியான பின்னர் தனது சிறந்த பெறுபேறுகளை பாட்டிக்கு தெரிவிப்பதற்காக தந்தையுடன் சென்று கொண்டிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீதியில் இருவரும் சென்று கொண்டிருந்தபோது தனது மகன் மீது சிலர்   மண்ணெண்ணெய்யை ஊற்றி  தீ வைத்தார்கள் எனவும்  இருப்பினும்  சந்தேக நபர்களை  அடையாளம் காண முடியவில்லை எனவும் மாணவனின்  தந்தை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08