வெல்லவாய, ரந்தெனிய பிரதேசத்தில் வர்த்தக நிலையம் ஒன்றை உடைத்து டயர்களை திருடிய குற்றச்சாட்டில் இருவர் வெல்லவாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் சியம்பலாண்டுவ பிரதேசத்தில் உள்ள டயர் கடையொன்றில் இருந்து சுமார் இருபது இலட்சம் ரூபா பெறுமதியான டயர்களை திருடி அவற்றை வெல்லவாய பிரதேசத்துக்கு எடுத்துச் சென்று மறைத்து வைத்திருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
சந்தேகநபர்கள் வசம் இருந்த திருடப்பட்ட டயர்களின் ஒரு பகுதி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM