மைக்ரோ ரக பிஸ்டல், தோட்டாக்களுடன் முன்னாள் இராணுவ சிப்பாய் மினுவாங்கொடையில் கைது!

Published By: Digital Desk 5

29 Nov, 2022 | 10:44 AM
image

மினுவாங்கொடை பகுதியிலுள்ள வீடொன்றில் மைக்ரோ ரக பிஸ்டல் மற்றும் 14 தோட்டாக்களுடன் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற 42 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் துப்பாக்கியுடன்  கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர் இன்று (29) கம்பஹா நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யோஷித்த ராஜபக்ஷ கைது!

2025-01-25 10:21:57
news-image

யாழ். பலாலியில் 101 கிலோ கேரள...

2025-01-25 10:00:45
news-image

சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்ற கைதி மது...

2025-01-25 10:27:23
news-image

மன்னார் நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச் சூட்டு...

2025-01-25 09:50:15
news-image

கல்கிஸ்ஸவில் 29 வயதுடைய போதைப்பொருள் வர்த்தகர்...

2025-01-25 09:44:02
news-image

இலங்கை - அமெரிக்க பாராளுமன்ற நட்புறவு...

2025-01-25 09:36:14
news-image

ஜனாதிபதி கீழ் நிலைக்கு செல்வாரென்று எதிர்பார்க்கவில்லை...

2025-01-25 08:43:57
news-image

இன்றைய வானிலை

2025-01-25 06:22:41
news-image

இலத்திரனியல் அடையாள அட்டை (e-NIC) திட்டம்...

2025-01-25 00:51:06
news-image

சேருவில - தங்கநகர் பகுதியில் நிறுத்தியிருந்த...

2025-01-25 00:46:15
news-image

வரலாற்றில் முதன்முறையாக  பாராளுமன்றத்தில் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல்...

2025-01-25 00:37:17
news-image

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராக...

2025-01-25 00:12:34