logo

மைக்ரோ ரக பிஸ்டல், தோட்டாக்களுடன் முன்னாள் இராணுவ சிப்பாய் மினுவாங்கொடையில் கைது!

Published By: Digital Desk 5

29 Nov, 2022 | 10:44 AM
image

மினுவாங்கொடை பகுதியிலுள்ள வீடொன்றில் மைக்ரோ ரக பிஸ்டல் மற்றும் 14 தோட்டாக்களுடன் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற 42 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் துப்பாக்கியுடன்  கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர் இன்று (29) கம்பஹா நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்ரீலங்கா டெலிக்கொம் தனியார் மயப்படுத்தல் தேசிய...

2023-06-10 15:22:50
news-image

விடுதலைப்புலிகளால் பல்வேறுகாலகட்டங்களில் பல தமிழ் அரசியல்வாதிகள்...

2023-06-10 15:02:42
news-image

19 ஆம் திகதி தமிழரசுக்கட்சியின் அரசியல்...

2023-06-10 14:59:32
news-image

மாகாண சபைக்கான ஆலோசனைக்குழு ஒன்றை அமைக்கும்...

2023-06-10 14:33:19
news-image

அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ள சுற்றுலாத் துறையின்...

2023-06-10 14:18:30
news-image

அமெரிக்காவாழ் இலங்கையர்களைச் சந்தித்தார் தூதுவர் ஜலி...

2023-06-10 14:19:25
news-image

கிழக்கு மாகாண விவசாய நிறுவனங்களுக்கு இரு...

2023-06-10 13:26:16
news-image

மன்னாரில் மானிய எரிபொருள் வழங்குவதில் குளறுபடி;...

2023-06-10 13:25:43
news-image

33 வருடங்களின் பின் விடுவிக்கப்படவுள்ள காணிகள்

2023-06-10 12:37:55
news-image

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது-இனப்படுகொலையை அம்பலப்படுத்தும் குரலை...

2023-06-10 11:12:06
news-image

சட்டவிரோதமாக பீடி இலைகளைக் கடத்த முற்பட்ட...

2023-06-10 10:34:24
news-image

நீதியரசர் நவாஸ் ஆணைக்குழு அறிக்கையில் நீதி...

2023-06-10 09:46:03