'மெசிடோ' நிறுவனம் வடக்கு பகுதியில் முன்னெடுத்துவரும் திட்டங்களில் ஒன்றாக யாழ் தீவகப் பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இயைஞர் யுவதிகளுக்கான கௌரவமான உரிமைகளுடன் கூடிய வழிகாட்டி வலுவூட்டல் நிகழ்வு நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் கடந்த வார இறுதியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இளைஞர்களுக்கான தலைமைத்துவம், பால்நிலை சமத்துவம், ஒற்றுமை, குழுசெயற்பாடு, விடாமுயற்சி போன்ற பயிற்சிகள் செயல் முறை விளக்கத்துடன் வழங்கப்பட்டன.
இதில் 60 க்கும் மேற்பட்ட அப்பகுதி இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டதுடன் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவணத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ, யாழ். தீவக வலயமைப்பின் நிர்வாகத்தினர் நெடுந்தீவு பிரதேச இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரிகள், மன்னார் மெசிடோ நிறுவனத்தின் பணியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
(வாஸ் கூஞ்ஞ)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM