கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்டு 5 நிமிடங்களில் மீண்டும் தரையிறங்கிய விமானம்!

Published By: Digital Desk 3

28 Nov, 2022 | 04:31 PM
image

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று (28) பகல்  இந்தியாவின் மதுரை நோக்கிப் புறப்பட்ட இலங்கை விமானம் ஒன்று  தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்பட்டு  5 நிமிடங்களில் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக விமான நிலையப் பொறுப்பதிகாரி உறுதிப்படுத்தினார்.

இந்த விமானம் பிரான்ஸில் தயாரிக்கப்பட்ட Airbus-321 Neo ரக விமானமாகும். இதில் 41 பயணிகள் மற்றும் 8 பணியாளர்கள் பயணம் செய்துள்ளனர். இந்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து பகல் 2.02 மணியளவில் மதுரைக்கு புறப்பட்ட நிலையில்  5 நிமிடங்களுக்குப் பின்னர் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிற்பகல் 2.07 மணிக்கு தரையிறங்கியது.

 விமானப் பயணிகள் மற்றும் பணியாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன்  விமானம் பழுது  பார்க்கப்பட்டு  வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

இருப்பினும்  மதுரைக்கு  இந்த விமானம் மீண்டும் புறப்படும் சரியான நேரத்தை விமான நிலையம் அறிவிக்கவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17