2024 ம் ஆண்டிற்கு முன்னதாக இலங்கையில் தேர்தல்கள் இடம்பெறும் என பிரிட்டனின் த எக்கனமிஸ்ட் எதிர்வுகூறியுள்ளது.
இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்திக்கும் ஆனால் 2022போல அது மோசமானதாகயிருக்காது என எக்கனமிஸ்ட் தெரிவித்துள்ளது.
2023 இன் முன்னால் உள்ள உலகம் என்ற தனது புதிய வெளியீட்டில் த எக்கனமிஸ்ட் இதனைதெரிவித்துள்ளது.
2022 ஜூலையில் ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க மக்களின் அதிருப்தியை கட்டுப்படுத்துவதற்கு சிரமப்படுவார் என எக்கனமிஸ்ட் தெரிவித்துள்ளது.
ராஜபக்ச குடும்பத்தி;ன் சகாவான தினேஸ் குணவர்த்தனவை ரணில் விக்கிரமசிங்க பிரதமராக தெரிவு செய்துள்ளதை சுட்டிக்காட்டி ஆர்ப்பாட்டக்காரர்கள் ரணில் விக்கிரமசிங்கவை ராஜபக்ச குடும்பத்தி;ன் விசுவாசி என தெரிவிக்கின்றனர் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் அரசாங்கத்திற்கு அழுத்தத்தை கொடுக்கும் 2024 முன்னர் தேர்தல்கள் இடம்பெறும் என எக்கனமிஸ்ட் தெரிவித்துள்ளது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM