மூன்று இலங்கை கிரிக்கெட் அணி வீர்கள் இன்று (28) கொழும்பில் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்கள்.
கசுன் ராஜித, சரித்த அசலங்க மற்றும் பெத்தும் நிஸ்ஸங்க ஆகியோரே கொழும்பில் மூன்று வெவ்வேறு இடங்களில் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்கள் நேற்று (27) கண்டி பல்லேகலவில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி சார்பாக போட்டியில் பங்கேற்று இருந்தனர்.
திருமண நிகழ்வைத் தொடர்ந்து இன்று திங்கட்கிழமை மாலை அவர்கள் அணிக்கு மீண்டும் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கண்டி, பல்லேகலவில் புதன்கிழமை திட்டமிடப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அடுத்த போட்டிக்கு தயாராவதற்காக கிரிக்கெட் வீரர்கள் இன்று மாலை மீண்டும் அணிக்கு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM