( எம்.நியூட்டன்)
யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட சத்திரசிகிச்சைத் துறையும் பெண்நோயியல் மற்றும் மகப்பேறுத் துறையும் இணைந்து வழங்கும் கருவுறுதல் விழிப்புணர்வு தினம் மற்றும் நூல் வெளியீடும் எதிர்வரும் 2 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 2 மணிக்கு யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடம் கூவர் அரங்கில் நடைபெறவுள்ளது .
நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி சிறீசற்குணராஜா கலந்துகொள்ளவுள்ளார்.
நிகழ்வில் ஆசியூரையை கலாநிதி. ஆறு திருமுருகன் நிகழ்த்தவுள்ளதுடன் தொடர்ந்து யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி பேராசிரியர் ரா சுரேந்திரகுமரன் விடே உரையாற்றவுள்ளார்.
தொடர்ந்து குழந்தையின்மை விளக்கங்களும் தீர்வுகளும் நூல் வெளியீடு இடம்பெறவுள்ளதுடன் நூல் வெளியீட்டுக்கான ஆய்வினை யாழ் பல்கலைக்கழகம் உயர் பட்டப்படிப்புகள் பீட பேராசிரியர் ச. கண்ணதாசன் நிகழ்த்தவுள்ளதுடன் வைத்தியர் சு குமரன் நெறியாள்கையில் ஆணிவேர்' நாடகமும் குழந்தையின்மை விழிப்புணர்வு உரையாடலும் நடைபெறவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM