தலையில் தாக்கப்பட்ட காயங்களுடன் மஹாவெலவில் பெண்ணின் சடலம் மீட்பு!

28 Nov, 2022 | 12:11 PM
image

மஹாவெல, மானின்கமுவ பிரதேசத்தில் பெண் ஒருவர் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் வீட்டில் இருந்து காணாமல்போயுள்ளதாக மஹவெல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து வீட்டைச்  சோதனயிட்டபோதே பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண் பல்லேபொல, மானின்கமுவ பிரதேசத்தில் வசித்த 55 வயதுடையவராவார்.

சடலம் தொடர்பில் நீதிவான் விசாரணைகள் இடம்பெற்றபோது, தலையில் கூரிய ஆயுதத்தால்  தாக்கிய காயங்கள்  காணப்பட்டமையால் இது கொலைச் சம்பவம் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் தனது சகோதரன் வீட்டில் வசித்து வந்த  திருமணமாகாத பெண்ணாவார்.  

சடலம் மாத்தளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன்  சந்தேக நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மஹாவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58