பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டு வெலிகம கடற்கரையில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வொன்றை பொலிஸார் சுற்றிவளைத்து போதைப்பொருள் மற்றும் மாத்திரைகளை வைத்திருந்த 8 பேரை சந்கேத்தில் கைது செய்துள்ளனர்.
வெலிகம பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (27) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 20 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட வெலிகம, ரணல, திஸ்ஸமஹாராமய, தெலிஜ்ஜவில பெலியஅத்த உட்பட பல பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
நேற்று (27) இவர்களை மாத்தறை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் வெலிகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM