என்னால் இலங்கையை போன்ற நிலையை உருவாக்கியிருக்க முடியும் எனினும் நான் அதனை செய்யவில்லை என பாக்கிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
ராவல்பிண்டியில் இடம்பெற்ற பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
என்னால் இலங்கையை போன்ற நிலைமையை ஏற்படுத்தியிருக்க முடியும் எனினும் நான் இஸ்லாமபாத்தை நோக்கி பேரணியாக செல்வதில்லை என தீர்மானித்துள்ளேன் நாட்டில் பெரும் குழப்ப நிலைஏற்படுவதை நான் விரும்பவில்லை,நாட்டிற்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதை நான் விரும்பவில்லை என இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
தனது கட்சி அனைத்து பிராந்திய தேசிய சட்டசபைகளில் இருந்தும் வெளியேறுகின்றது ஊழல் முறைiமையிலிருந்து வெளியேறுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
இன்னமும் ஒன்பது மாதங்களில் இடம்பெறவுள்ள தேர்தலில் தனது கட்சி வெற்றி பெறும் எனவும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM