என்னால் இலங்கை போன்ற ஒரு நிலையை பாக்கிஸ்தானில் ஏற்படுத்தியிருக்க முடியும்- இம்ரான்கான்

Published By: Rajeeban

28 Nov, 2022 | 11:27 AM
image

என்னால் இலங்கையை போன்ற நிலையை உருவாக்கியிருக்க முடியும் எனினும் நான் அதனை செய்யவில்லை என பாக்கிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

ராவல்பிண்டியில் இடம்பெற்ற பேரணியில் கலந்துகொண்டு  உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

என்னால் இலங்கையை போன்ற நிலைமையை ஏற்படுத்தியிருக்க முடியும் எனினும் நான் இஸ்லாமபாத்தை நோக்கி பேரணியாக செல்வதில்லை என தீர்மானித்துள்ளேன் நாட்டில் பெரும் குழப்ப நிலைஏற்படுவதை நான் விரும்பவில்லை,நாட்டிற்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதை நான் விரும்பவில்லை என இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

தனது கட்சி அனைத்து பிராந்திய தேசிய சட்டசபைகளில் இருந்தும் வெளியேறுகின்றது ஊழல் முறைiமையிலிருந்து வெளியேறுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

இன்னமும் ஒன்பது மாதங்களில் இடம்பெறவுள்ள தேர்தலில் தனது கட்சி வெற்றி பெறும் எனவும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32