அடுத்த ஆண்டு முதல் பாடசாலைகளில் ஆரம்ப வகுப்பு முதல் ஆங்கில பாடத்தை உள்ளீர்ப்பதற்கான வேலைத்திட்டத்தை கல்வி அமைச்சு தயாரித்துள்ளது.
இதன்படி, 2023 ஆம் ஆண்டு முதல் தரம் ஒன்றிலிருந்து நடைமுறைச் செயற்பாடுகளின் அடிப்படையில் ஆங்கில மொழியை உள்வாங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
ஐந்தாம் வகுப்பை அடையும்போது அச்சமின்றி ஆங்கிலத்தில் உரையாடும் திறனை மாணவர்களுக்கு வளர்ப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும் என கல்வியமைச்சு தெரிவிக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM