எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்!

Published By: Digital Desk 5

27 Nov, 2022 | 04:30 PM
image

சந்தைக்கான எரிவாயு விநியோகம்  எதிர்வரும் புதன்கிழமை (30) வரை மட்டுப்படுத்தப்படுமென லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

பண்டிகைக்  காலங்களில் சமையல் எரிவாயுவுக்கு  அதிக தேவை காணப்படுவதாலும்,  எரிவாயு கப்பல்கள் இலங்கைக்கு வருவதில் ஏற்பட்டுள்ள தாமதம் ஆகியனவுமே இதற்குக் காரணங்கள் என அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், எதிர்வரும் 30 ஆம் திகதிக்குள் பல எரிவாயுக் கப்பல்கள்  நாட்டை வந்தடையும் என  எதிர்பார்ப்பதாகவும்  பின்னர் வழமை போன்று விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2026-02-15 06:15:28
news-image

பெரியவிளாத்திக்குளம் புல்மோட்டைவெளி அணைக்கட்டு, நீர்ப்பாசன வாய்க்காலை...

2026-02-14 17:28:42
news-image

ஜிந்துப்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் உயிரிழப்பு

2026-02-14 23:02:50
news-image

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு ; 32...

2026-02-14 23:03:48
news-image

வெளிநாட்டு இலங்கையர்களுக்கான e-BMD டிஜிட்டல் சேவை...

2026-02-14 17:08:26
news-image

வாகனம் மோதி காயமடைந்த சிறுத்தை குட்டியை...

2026-02-14 16:55:54
news-image

வவுனியா பொலிஸாரால் கணவன் மனைவி உட்பட...

2026-02-14 16:49:51
news-image

திருகோணமலை பட்டினத்தெரு கடலரிப்பை பாதுகாக்க மாநகர...

2026-02-14 17:29:08
news-image

மின்சாரக் கட்டண திருத்தம் குறித்து பொதுமக்களின்...

2026-02-14 17:28:11
news-image

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் - கிரிந்தே அஸ்ஸாஜி...

2026-02-14 17:08:53
news-image

"முழு நாடுமே ஒன்றாக": தேசிய போதைப்பொருள்...

2026-02-14 16:27:10
news-image

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம் மற்றும் மழை...

2026-02-14 16:26:47