மனிதப் படுகொலைகளுடன் தொடர்புடைய இருவர் அதிரடிப்படையினரால் கைது !

Published By: Digital Desk 5

27 Nov, 2022 | 03:55 PM
image

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கொனஹேன முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கம்பஹா, இம்புல்கொட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில்  5 கிராம் 460 மில்லிகிராம் ஹெரோயினுடன்   ஒருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அவர் திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்தவர் எனவும், கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி மினுவாங்கொடை பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரைக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர் எனவும் தெரிய வந்துள்ளது.

மேலும், இவரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், நவம்பர் 25ஆம் திகதி இரவு இம்புல்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைக்கு உதவிய மற்றுமொரு சந்தேக நபர், கைக்குண்டு, 16 கிராம் ஹெரோயின், 200 மில்லிகிராம் ஹெரோயின், இலத்திரனியல் தராசு மற்றும் 2 கைத்தொலைபேசி ஆகியவற்றுடன்  கைது செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04