பதுளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெவஸ்வத்தை பகுதியில் தனது தந்தையை தடியால் அடித்துக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் பதுளை வெவஸ்வத்தை பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடையவராவார்.
கொல்லப்பட்டவரின் 34 வயதுடைய மகனே இந்தக் கொலையை செய்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
தடியால் தாக்க வந்தபோது தந்தை வீட்டினுள் சென்று கதவை மூடிக்கொண்ட நிலையில் சந்தேக நபர் கதவை உடைத்து உள்ளே நுழைந்து தந்தையை தாக்கியுள்ளார்.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM