தந்தையை தடியால் தாக்கிக் கொலை செய்த மகன் கைது : பதுளையில் சம்பவம்

Published By: Digital Desk 2

27 Nov, 2022 | 12:11 PM
image

பதுளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெவஸ்வத்தை பகுதியில்  தனது தந்தையை தடியால் அடித்துக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளார். 

சம்பவத்தில் உயிரிழந்தவர் பதுளை வெவஸ்வத்தை பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடையவராவார்.

கொல்லப்பட்டவரின்  34 வயதுடைய மகனே இந்தக் கொலையை செய்துள்ளார் என  பொலிஸார்  தெரிவித்தனர்.

தடியால் தாக்க வந்தபோது தந்தை வீட்டினுள் சென்று கதவை மூடிக்கொண்ட நிலையில் சந்தேக நபர் கதவை உடைத்து உள்ளே நுழைந்து தந்தையை தாக்கியுள்ளார்.

சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41