தேவையான பொருட்கள்
மாம்பழம் - 3
மஞ்சள் தூள் - ¼ மேசைக்கரண்டி
மிளகாய்த் தூள் - 1 மேசைக்கரண்டி
சீனி - 4 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தயிர் - 300 மி.லி.
தேங்காய் - ½ மூடி
சீரகம் - ½ மேசைக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 3
செய்முறை
மாம்பழத்தை தோல் சீவி பெரிய துண்டுகளாக வெட்டி, அதில் இரண்டு டம்ளர் தண்ணீர், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு மற்றும் சீனி சேர்த்து நன்கு வேகவிடவும்.
தேங்காய், சீரகம், மஞ்சள் தூள் அனைத்தையும் ஒன்றாக மிக்சியில் மைய அரைத்துக் கொள்ளவும். இதனுடன் தயிரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்தக் கலவையை மாம்பழக் கூழுடன் சேர்த்து ஒரு கொதி விடவும்.
ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கடுகு, கறிவேப்பிலை மற்றும் மூன்று காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து மாம்பழ குழம்பில் சேர்க்கவும். இது சாதம், சப்பாத்திக்கு சுவையாக இருக்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM