பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற 'சர்வதேச வாரம் 2022' என்ற நிகழ்வில் இலங்கைக்கான பிரதி இந்திய உயர் ஸ்தானிகர் உயர் வினோத் கே.ஜேக்கப் கலந்து கொண்டார்.
அங்கு அவர் உரையாற்றும் போது தெரிவித்தாவது,
அண்டை நாடுகளாக, நாம் நமது கலாச்சார இணைப்புகளை மதித்து, பாதுகாத்து அதனை ஊக்குவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்திய அரசியலமைப்பு தினத்தை நினைவுகூரும் வகையில்,பேராதனைப் பல்கழலக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.டி. லமாவன்சாவுடன் இணைந்து, பிரதான நூலகத்தில் இந்திய அரசியலமைப்பு தொடர்பான புகைப்படக் கண்காட்சியையும் தொடங்கி வைத்தார்.
கண்டி உதவி இந்தியத் தூதுவர் டாக்கடர் எஸ் ஆதிரா, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை தலைவர் பேராசிரியர் தீபிகா உடகம வும் உற்பட மற்றும் பலர் இதில் கலந்து கொண்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM