இலங்கைக்கான பிரதி இந்திய உயர்ஸ்தானிகர் பேராதனைப் பல்கலைக்கழகம் விஜயம்

Published By: Vishnu

27 Nov, 2022 | 10:54 AM
image

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற 'சர்வதேச வாரம் 2022'  என்ற நிகழ்வில் இலங்கைக்கான பிரதி இந்திய  உயர் ஸ்தானிகர் உயர் வினோத் கே.ஜேக்கப் கலந்து  கொண்டார். 

அங்கு அவர் உரையாற்றும் போது தெரிவித்தாவது,

அண்டை நாடுகளாக, நாம் நமது கலாச்சார இணைப்புகளை மதித்து, பாதுகாத்து அதனை  ஊக்குவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்திய அரசியலமைப்பு தினத்தை நினைவுகூரும் வகையில்,பேராதனைப் பல்கழலக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.டி. லமாவன்சாவுடன் இணைந்து, பிரதான   நூலகத்தில் இந்திய அரசியலமைப்பு தொடர்பான  புகைப்படக் கண்காட்சியையும்  தொடங்கி வைத்தார்.

கண்டி உதவி இந்தியத் தூதுவர் டாக்கடர் எஸ் ஆதிரா, பேராதனைப் பல்கலைக்கழகத்தில்  சட்டத்துறை தலைவர் பேராசிரியர் தீபிகா உடகம வும் உற்பட மற்றும் பலர் இதில் கலந்து கொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59