bestweb

கிளிநொச்சியில் பாலை மரக் கடத்தலில் ஈடுபட்ட சாரதி கைது

Published By: Nanthini

26 Nov, 2022 | 01:52 PM
image

கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலைப் பகுதியில் இன்று சனிக்கிழமை (நவ 26) அதிகாலை 4 மணியளவில் பெறுமதி மிக்க பாலை மரக்குற்றிகளை ஏற்றிப் பயணித்த கப் ரக வாகனம் பூநகரி பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு, வாகன சாரதி  கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக பாலை மரக்குற்றிகள் கடத்திச் செல்லப்படுவது தொடர்பாக பூநகரி பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையிலேயே பொலிஸார் இந்த சுற்றிவளைப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சுற்றி வளைப்பின்போது 5 பாலை மரக்குற்றிகள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை நடத்தி, சந்தேக நபரை இன்று (நவ 26)கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியா - கூமாங்குளத்தில் இடம்பெற்ற வன்முறைச்...

2025-07-19 01:23:07
news-image

தென்மேற்கு பருவமழை தீவிரம் : பல...

2025-07-19 01:20:20
news-image

வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் மூவர்...

2025-07-19 01:11:43
news-image

முச்சக்கரவண்டி மற்றும் கார் மோதி விபத்து:...

2025-07-19 01:09:10
news-image

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட சபாநாயகர்

2025-07-19 00:54:25
news-image

யாழ்ப்பாணத்தில் இசைத்துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு பயற்சிகள் வழங்க...

2025-07-18 21:25:41
news-image

மருந்துகளைப் பெற வைத்தியசாலைகளுக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது...

2025-07-18 19:28:23
news-image

மருந்தாளுநர்களின் பற்றாக்குறைக்கு தீர்வு காண திட்டமொன்று...

2025-07-18 20:29:55
news-image

விடுதலைப் புலிகள் சிங்களவர்களை படுகொலை செய்தது...

2025-07-18 19:30:03
news-image

புதிய கல்வி மறுசீரமைப்பு முறைமைக்கு ஆசிரியர்...

2025-07-18 16:53:19
news-image

கொழும்புத் திட்டத்தின் 74வது ஆண்டு விழாவில்...

2025-07-18 19:19:10
news-image

அரச சேவையாளர்கள் தமக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்துடன்...

2025-07-18 17:42:16