கிராண்ட்பாஸ் சமகிபுர தொடர்மாடியிலிருந்து கீழே வீசப்பட்ட குழந்தை உயிரிழப்பு : போதைப்பொருளுக்கு அடிமையான உறவினர் கைது!

Published By: Digital Desk 3

25 Nov, 2022 | 02:45 PM
image

கொழும்பு - 14 கிராண்ட்பாஸ் சமகிபுர தொடர்மாடி குடியிருப்பின் மேல் மாடியிலிருந்து  கீழே வீசப்பட்டு ஒன்றரை வயது குழந்தை ஒன்று  உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் இன்று (25) இடம்பெற்றுள்ளது.

போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனக் கூறப்படும் அந்தக் குழந்தையின் உறவினர் ஒருவரே குறித்த குழந்தையை இவ்வாறு கீழ தூக்கி வீசியுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.  

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம்  பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19