பாடசாலை வேன்கள், தனியார் ஊழியர்களின் போக்குவரத்து வாகனங்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள் விசேட ஏற்பாடு

Published By: T. Saranya

25 Nov, 2022 | 01:29 PM
image

இலங்கை போக்குவரத்துச் சபையின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாடசாலை வேன்கள் மற்றும் தனியார்துறை ஊழியர்களின் போக்குவரத்து வாகனங்களுக்கு சிபெட்கோ மற்றும் ஐஓசி எரிபொருளை பெற்றுக்கொள்ளும் வசதிகள் மிக விரைவில் ஏற்படுத்தப்படும் என மின்சாரம் மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (25) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

இதேவேளை, வாரத்துக்கு  10 லீற்றர் எரிபொருளைப் பெறுவதற்காக பதிவுசெய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கை 65,000 ஐ தாண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில். புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்காது பிரார்த்தனை...

2023-03-20 15:39:44
news-image

தனது எஜமானின் வங்கி அட்டையிலிருந்து 50...

2023-03-20 15:37:57
news-image

2024ஆம் ஆண்டில் முதலில் ஜனாதிபதி தேர்தலை...

2023-03-20 15:24:14
news-image

இலங்கை தனது கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளை வெளிப்படை...

2023-03-20 15:06:13
news-image

பெண்ணொருவரிடம் நம்பிக்கை அடிப்படையில் பணம் கொடுத்து...

2023-03-20 15:27:18
news-image

விசாரணைக்குச் சென்ற பொலிஸார் மீது தாக்குதல்...

2023-03-20 14:37:36
news-image

இலங்கையின் உணவு பாதுகாப்பு நிலை -...

2023-03-20 13:58:01
news-image

அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் மா...

2023-03-20 13:32:11
news-image

நெற் செய்கையாளர்களுக்கு இலவசமாக பகிர்ந்தளிக்க 36...

2023-03-20 13:30:28
news-image

அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் புதிய உணவு...

2023-03-20 13:14:55
news-image

யாழில் கஞ்சா கடத்தலுக்கு மோட்டார் சைக்கிளைக்...

2023-03-20 12:28:42
news-image

மட்டக்களப்பு பூநொச்சிமுனை பாலம் திருத்தப்படாமையால் மக்கள்...

2023-03-20 12:19:55