வீதிச் சட்டங்களை மீறியதாக தெரிவித்து, அமைதியான முறையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை தடை செய்தார்கள் என குற்றஞ்சாட்டப்பட்டு இரு பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டு மனுவை விசாரணை செய்யாமல் தள்ளுபடி செய்து கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டுள்ளது.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் டயஸ் மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நளீன் தில்ருக் ஆகியோருக்கு எதிராக ஊடக செயற்பாட்டாளரான தரிந்து ஜயவர்தன இந்த இரு பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் இந்த முறைப்பாட்டை செய்திருந்தார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் தேசிய நெடுஞ்சாலைகள் சட்டத்தை மீறுவதாக தெரிவித்து வீதித்தடைகளை பயன்படுத்தி அமைதியான ஆர்ப்பாட்டத்தை தடுக்கும் வகையில் இந்த இரு பொலிஸாரும் செயற்பட்டதாக அவர் முறைப்பாடு செய்திருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM