ரயில் பாதையை மறித்து ஆர்ப்பாட்டம் செய்த 18 பேர் கைது

Published By: MD.Lucias

03 Dec, 2016 | 11:02 AM
image

கொழும்பு – நீர்கொழும்புக்கிடையிலான ரயில் பாதையை மறித்து கல்கந்த பிரதேசத்தில்  ஆர்ப்பாட்டம் செய்தவர்களில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தனியார் போக்­கு­வ­ரத்து துறை­யினர் நேற்று வெள்­ளிக்­கி­ழமை நாடு­மு­ழு­வதும் சேவை பகிஷ்­க­ரிப்பு நட­வ­டிக்­கையில்  ஈடு­பட்­டி­ருந்த நிலையில் நீர்­கொ­ழும்பு - கல்­கந்தை பகு­தியில் சிலர் ரயிலை மறித்து ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர்.

ரயில் பாதையை விட்டு அகன்றுச் செல்லுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த போதும் குறித்த நபர்கள் தொடர்ந்து ரயில் பாதையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து நேற்று மாலை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது  பொலிஸார் கண்­ணீர்ப்­புகைப் பிர­யோகம் மேற்­கொண்­டுள்­ளதோடு 18 பேரை கைது செய்துள்ளனர்.

கைது செய்த நபர்களை நீர்கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47