பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட ஓமான் தூதரக அதிகாரி குறித்து வெளியான பல தகவல்கள்!

Published By: Digital Desk 2

24 Nov, 2022 | 03:01 PM
image

பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள ஓமானிலுள்ள இலங்கையின் ஓமான் தூதரக அதிகாரி தொடர்பில் இவ்வருடம்  பெப்ரவரி மாதம் முதல் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருந்தாலும் அவர் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அரசு கணக்கு குழுவுக்கு  தெரியவந்தது.

மேலதிக கணக்காளர் நாயகம் பி.எல்.கே. பெரேரா இது தொடர்பில் தெரிவிக்கையில், 

28.02.2022 அன்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முன்னாள் தலைவர் இந்த அதிகாரி தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரியுள்ளதாக பெரேரா சுட்டிக்காட்டினார். 

இவர் தொடர்பில் பண மோசடி, சான்றிதழ் மோசடி போன்ற விடயங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளதாகவும் மேலதிக கணக்காளர்  நாயகம் மேலும் தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து ஊடகங்கள் மூலம் பெரும் விளம்பரம் பெறும் வரை நடவடிக்கை எடுக்காததற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோபா குழு  தனது கடும் அதிருப்தியை தெரிவித்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

43 பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொண்ட நட்டயீட்டை...

2025-02-09 17:26:07
news-image

யாழில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர்...

2025-02-09 20:01:19
news-image

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் விரைவில் மக்கள்...

2025-02-09 17:22:43
news-image

புத்தளத்தில் வெளிநாட்டுத் துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஒருவர்...

2025-02-09 19:35:02
news-image

ராகமயில் பெண் கொலை : சந்தேகத்தில்...

2025-02-09 19:12:58
news-image

மதவாச்சியில் சட்ட விரோத சிகரெட்டுகளுடன் ஒருவர்...

2025-02-09 19:11:22
news-image

கெகலிய ரம்புக்கல பெற்ற நஷ்ட ஈட்டை...

2025-02-09 19:04:03
news-image

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 150 பேருக்கான...

2025-02-09 18:42:17
news-image

அங்கொடையில் கடை மற்றும் இரண்டு வீடுகளில்...

2025-02-09 17:38:47
news-image

வவுனியாவில் வெள்ளத்தால் பாதிப்படைந்த 350 குடும்பங்களுக்கு...

2025-02-09 17:29:03
news-image

முச்சக்கரவண்டியின் பாகங்கள்,ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது

2025-02-09 17:27:04
news-image

தோணா பாலம் - மீள் கட்டுமான...

2025-02-09 17:25:24