பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட ஓமான் தூதரக அதிகாரி குறித்து வெளியான பல தகவல்கள்!

Published By: Digital Desk 2

24 Nov, 2022 | 03:01 PM
image

பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள ஓமானிலுள்ள இலங்கையின் ஓமான் தூதரக அதிகாரி தொடர்பில் இவ்வருடம்  பெப்ரவரி மாதம் முதல் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருந்தாலும் அவர் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அரசு கணக்கு குழுவுக்கு  தெரியவந்தது.

மேலதிக கணக்காளர் நாயகம் பி.எல்.கே. பெரேரா இது தொடர்பில் தெரிவிக்கையில், 

28.02.2022 அன்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முன்னாள் தலைவர் இந்த அதிகாரி தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரியுள்ளதாக பெரேரா சுட்டிக்காட்டினார். 

இவர் தொடர்பில் பண மோசடி, சான்றிதழ் மோசடி போன்ற விடயங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளதாகவும் மேலதிக கணக்காளர்  நாயகம் மேலும் தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து ஊடகங்கள் மூலம் பெரும் விளம்பரம் பெறும் வரை நடவடிக்கை எடுக்காததற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோபா குழு  தனது கடும் அதிருப்தியை தெரிவித்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கலால் திணைக்களத்தில் பணிபுரியும் பெண்ணின் பெற்றோர்...

2023-11-29 17:28:42
news-image

வீதியை கடக்க முற்பட்ட பெண் கார்...

2023-11-29 17:27:39
news-image

"மலி" யானை மரணம் ; இலங்கையிடம்...

2023-11-29 17:06:54
news-image

இரகசியப் பொலிஸாருக்கு எதிரான முறைப்பாடு :...

2023-11-29 16:58:43
news-image

மஸ்கெலியாவில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு

2023-11-29 17:52:14
news-image

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு- அமெரிக்க...

2023-11-29 16:56:30
news-image

புலிச்சின்னம் பொறித்த சட்டை அணிந்த இளைஞனுக்கு...

2023-11-29 16:52:28
news-image

முன்னாள் விமானப்படை வீரர் சடலமாக மீட்பு...

2023-11-29 16:34:10
news-image

இந்திய பொருளாதார நிபுணர் மொன்டெக் சிங்...

2023-11-29 16:46:07
news-image

புதிய தொழில் பாதுகாப்பு சட்டத்தின் கீழ்,...

2023-11-29 16:46:40
news-image

மனைவியை கதிரையில் கட்டிவைத்து தீ வைத்துக்கொலை...

2023-11-29 16:36:57
news-image

எப்பாவலவில் ஆற்றில் வீழ்ந்து காணாமல்போனவர் சடலமாக...

2023-11-29 16:33:03