மகளின் முன் மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற கணவன் : பொல்பிதிகமவில் சம்பவம்!

Published By: Vishnu

24 Nov, 2022 | 11:22 AM
image

பொல்பிதிகம, தல்பத்வெவ பிரதேசத்தில் மகளை பாடசாலைக்கு அழைத்துச் சென்ற ஒரு பிள்ளையின் இளம் தாய் ஒருவர் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பொல்பிதிகம வடுபொலயாய பகுதியைச் சேர்ந்த தினுஷிகா மதுவந்தி என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் தனது மகளை துவிச்சக்கரவண்டியில் பாலர்பாடசாலைக்கு அழைத்துச் செல்லும் போதே அவரின் கணவர் இவ்வாறு கொலை செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபரான கணவர்  தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரைக் கைதுசெய்ய பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08