எங்கட புத்தகங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் ஈழத்து எழுத்தாளர்களின் புத்தகங்களுக்கான கண்காட்சியும் விற்பனையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 6, 7ஆம் திகதிகளில் பருத்தித்துறை சூரியமஹால் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இதில் ஈழத்து எழுத்தாளர்களின் ஆயிரத்துக்கும் அதிகமான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
இதன்போது வடமராட்சி பிரதேச நூலகங்கள் மற்றும் சனசமூக நிலையங்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கண்காட்சிக்கு வருகை தந்து பயன் பெற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், நூலகங்கள், சனசமூக நிலையங்கள் தமக்கு தேவையான புத்தகங்களை கொள்வனவு செய்ய இப்புத்தக கண்காட்சி சிறந்த வாய்ப்பாக அமையும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM