எங்கட புத்தகங்கள் கண்காட்சி - விற்பனை

Published By: Nanthini

24 Nov, 2022 | 10:43 AM
image

ங்கட புத்தகங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் ஈழத்து எழுத்தாளர்களின் புத்தகங்களுக்கான கண்காட்சியும் விற்பனையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 6, 7ஆம் திகதிகளில் பருத்தித்துறை சூரியமஹால் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 

இதில் ஈழத்து எழுத்தாளர்களின் ஆயிரத்துக்கும் அதிகமான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. 

இதன்போது வடமராட்சி பிரதேச நூலகங்கள் மற்றும் சனசமூக நிலையங்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கண்காட்சிக்கு வருகை தந்து பயன் பெற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், நூலகங்கள், சனசமூக நிலையங்கள் தமக்கு தேவையான புத்தகங்களை கொள்வனவு செய்ய இப்புத்தக கண்காட்சி சிறந்த வாய்ப்பாக அமையும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08