வத்தளை, ஹுணுப்பிட்டிய ரயில் கடவையின் சமிக்ஞை கம்பிகள் திருட்டு!

Published By: Digital Desk 3

23 Nov, 2022 | 04:43 PM
image

வத்தளை, ஹுணுப்பிட்டிய ரயில்  கடவையில் சமிக்ஞை கம்பிகள் திருடப்பட்டமை தொடர்பில் வத்தளை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் ரயில்வே திணைக்களம் உள்ளக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் ரயில்வே பொது முகாமையாளர் டபிள்யூ. ஏ டி. எஸ். குணசிங்க இன்று (23) தெரிவித்துள்ளார்.

கடவையின் வாயிலில் பணிபுரியும் நபர் ஒருவர் மீதே  இந்தச் சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும்,  சமிக்ஞை கம்பி அறுக்கப்பட்டபோது குறித்த நபர் கடமையில் இருக்கவில்லை எனவும் தகவல் கிடைத்துள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் மற்றுமொரு சிரேஷ்ட அதிகாரி கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கிய கடற்பரப்பில்...

2023-05-29 22:10:56
news-image

இன, மத வெறுப்பை கக்கி வரும்...

2023-05-29 22:33:01
news-image

பரீட்சைகளை நடத்துவது மாணவர்களின் வசதிக்கு அன்றி ...

2023-05-29 22:30:27
news-image

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பது...

2023-05-29 22:18:09
news-image

தமிழ் மக்களின் இருப்பை அச்சுறுத்தும் இனவாத...

2023-05-29 22:15:50
news-image

புதுக்குடியிருப்பில் குளத்தினை ஆக்கிரமிக்கும் தனி நபர்...

2023-05-29 22:01:09
news-image

முஸ்லிம்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஜனாதிபதி...

2023-05-29 21:57:12
news-image

பேராசிரியர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டால் வடக்கு, கிழக்கு...

2023-05-29 17:42:27
news-image

புத்தசாசனத்துக்கு பாதிப்பெனக் குறிப்பிட்டு உண்மை பிரச்சினைகளை...

2023-05-29 15:42:48
news-image

புத்தசாசனத்தை அவமதித்து சமூக வலைத்தளங்களில் பிரபல்யமடையும்...

2023-05-29 14:35:56
news-image

அருவக்காலு குப்பைகளை இறக்குதல், ஏற்றுதல், குப்பைகளை...

2023-05-29 17:37:32
news-image

இந்திய அரசாங்கம் நட்டஈடு கோரியதாக எந்த...

2023-05-29 12:59:56