கொழும்பு /மத்திய கொழும்பு இந்து மகா வித்தியாலயம் அதிபர் பி. பத்மரஞ்சன் வேண்டுகோளின் பேரில் பாடசாலையில் அமைந்துள்ள 2ஆம் மாடி கட்டிடத்தொகுதியை சீரமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து முடித்த கொழும்பு புதுச்செட்டித்தெரு ஸ்ரீ சத்ய சாயி, சீரடி சாயி மத்திய நிலையத்தின் தலைவர் எஸ். என். உதயநாயகம் மற்றும் அறங்காவலர் சபையினயினர் இன்று காலை வைபவ ரீதியாக திறந்து வைத்து அதிபரிடம் கையளித்து சத்துணவும் மாணவர்களுக்கு வழங்கி வைத்தனர்.
நிகழ்வில் பெயர் பலகையை திரை நீக்கம் செய்து, நாடாவினை வெட்டி வைபவரீதியாக திறந்து வைப்பதையும், மாணவர்களுக்கான சத்துணவை வழங்கி வைப்பதையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு : - எஸ். எம். சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM