யாழில் உள்ள பிரபல தேசிய பாடசாலையில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவனை மிக மோசமாக தாக்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் நேற்றையதினம் திங்கட்கிழமை (நவ 21) பிணையில் விடுவிக்கப்பட்டார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது,
கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலையில் தரம் 10 ஐ சேர்ந்த மாணவனை தரம் 11 வகுப்புக்கு பொறுப்பாக உள்ள ஆசிரியர் ஒருவர் தடிகளை கொண்டு தாக்கியதுடன் பின்னர் கையால் முகத்தில் அறைந்துள்ளார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவன் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த சம்பவம் நீதிமன்றத்திற்கு சென்றது.
இந்நிலையில் திங்கட்கிழமை (21) யாழ். நீதவான் நீதிமன்றத்தில் குறித்த ஆசிரியரை யாழ்ப்பாண பொலிசார் முற்படுத்திய நிலையில் அவரை பிணையில் செல்ல அனுமதித்ததுடன் வழக்கு எதிர்வரும் தை மாதம் 17ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM