மாணவனைத் தாக்கிய பிரபல பாடசாலை ஆசிரியர் விடுதலை

Published By: Digital Desk 5

22 Nov, 2022 | 03:30 PM
image

யாழில் உள்ள பிரபல தேசிய பாடசாலையில் தரம் 10 இல் கல்வி பயிலும்  மாணவனை மிக மோசமாக தாக்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் நேற்றையதினம் திங்கட்கிழமை (நவ 21) பிணையில் விடுவிக்கப்பட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது,

கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலையில் தரம் 10 ஐ சேர்ந்த மாணவனை தரம் 11 வகுப்புக்கு பொறுப்பாக உள்ள ஆசிரியர் ஒருவர் தடிகளை கொண்டு தாக்கியதுடன் பின்னர் கையால் முகத்தில் அறைந்துள்ளார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவன் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த சம்பவம் நீதிமன்றத்திற்கு சென்றது.

இந்நிலையில் திங்கட்கிழமை (21) யாழ். நீதவான் நீதிமன்றத்தில் குறித்த ஆசிரியரை யாழ்ப்பாண பொலிசார் முற்படுத்திய நிலையில் அவரை பிணையில் செல்ல அனுமதித்ததுடன் வழக்கு எதிர்வரும் தை மாதம் 17ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08