கொழும்பிலும் தெஹிவளையிலும் ஒரே நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 78,000 போதை மாத்திரைகள்!

Published By: Digital Desk 3

22 Nov, 2022 | 01:53 PM
image

பாரியளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டாதாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் 78,000 க்கும் அதிகமான போதை மாத்திரைகளுடன்  கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மோதர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மோதரை பிரதேசத்தில் 4,800 போதை மாத்திரைகளுடன்  சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட  விசாரணைகளின்போது, தெஹிவளை களுபோவிலவில் உள்ள அவரது வீட்டிலிருந்து மேலும் 73,800 போதைமாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேக நபர் 47 வயதுடையவர் எனவும், அவர் இன்று (22) மாளிகாகந்த நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் என்றும் பொலிஸார் ரெிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மழையுடனான வானிலை தொடரும்...

2023-09-30 06:56:26
news-image

இலங்கையை ஏழ்மை நிலையில் இருந்து மீட்க...

2023-09-30 07:16:05
news-image

வெளிநாட்டுக் கடன்களை செலுத்த அரசாங்கத்திடம் முறையான...

2023-09-29 18:00:41
news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் :...

2023-09-29 18:12:17
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க கோரிக்கை -...

2023-09-29 17:32:16
news-image

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து...

2023-09-29 19:51:05
news-image

கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் இலங்கையின்...

2023-09-29 18:08:21
news-image

மண்சரிவு, வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை !

2023-09-29 18:05:20
news-image

எனது உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை...

2023-09-29 19:21:38
news-image

ரணில் செய்யமாட்டார் என்றனர் ; செய்விக்கலாம்...

2023-09-29 17:25:08
news-image

12 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ்...

2023-09-29 18:06:29
news-image

மகளின் காதல் விவகாரம் : காதலனின்...

2023-09-29 17:58:54