பாரியளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டாதாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் 78,000 க்கும் அதிகமான போதை மாத்திரைகளுடன் கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மோதர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மோதரை பிரதேசத்தில் 4,800 போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, தெஹிவளை களுபோவிலவில் உள்ள அவரது வீட்டிலிருந்து மேலும் 73,800 போதைமாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் 47 வயதுடையவர் எனவும், அவர் இன்று (22) மாளிகாகந்த நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் என்றும் பொலிஸார் ரெிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM