தேவையான பொருட்கள்:
ஊற வைத்த பச்சரிசி - 2 கப்
அவல் - 1 கப்
தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 4
உப்பு – தேவையான அளவு
முந்திரி பருப்பு - 10 (பொடித்தது)
இஞ்சி - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, தயிர் - தேவைக்கேற்ப.
செய்முறை:
அவலை நன்கு களைந்து, தயிரில் ஊற வைக்கவும்.
அரிசி, தேங்காய்த்துருவல், உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும்.
அவலை ஊற வைத்து, தனியே அரைத்து, இவற்றையெல்லாம் ஒன்றாக கலந்து, பொடித்த முந்திரி, இஞ்சித்துருவல் கலந்து, மல்லி, கறிவேப்பிலை சேர்த்து இட்லி செய்யலாம்.
சுவையான மிருதுவான அவல் இட்லி ரெடி.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM