*விசாலமான நெற்றி கொண்ட பெண்கள், பெரிய பொட்டு வைத்தால் நெற்றியின் அகலம் குறைந்தது போல முகம் அழகு பெறும்.
*நெற்றி அகலம் குறைந்தவர்கள் இரண்டு புருவங்களுக்கும் இடையில் ஒரு சிறிய பொட்டு வைத்தாலே எடுப்பாக தெரியும்.
*சதுரமான முக வடிவம், வட்டமான முக வடிவம் கொண்டவர்கள், சற்று பெரிய வட்ட வடிவமான பொட்டுக்களை வைக்க வேண்டும்.
*எப்போதும் நெற்றியில் ஒரே இடத்தில் பொட்டு வைத்தால் அந்த இடத்தில் தோலின் நிறத்தில் மாற்றம் ஏற்படும். அதனால் பொட்டுக்களை சற்று அங்கும் இங்குமாக மாற்றி வைக்க வேண்டும்.
*சாந்துப் பொட்டுக்களை தேர்ந்தெடுக்கும் போது கையில் வைத்துப் பார்த்து காய்ந்ததும், அது தோலை இறுக்கமாக பிடிக்காமல் இல்லாதவாறு பார்த்து வாங்க வேண்டும்.
*பொட்டுக்களில் கலக்கப்படும் கலப்பட பொருட்களால் சிலருக்கு தலைவலி, அலர்ஜி, தோல் நோய் ஏற்படும். எனவே, விலை அதிகமென்றாலும் தரமான பொட்டுகளைப் பார்த்து வாங்க வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM