bestweb

நகைக்கடை உரிமையாளர் மீது மிளகாய்தூளை வீசி தங்க நகைகள் அடங்கிய பெட்டி கொள்ளை : அக்குரஸ்ஸவில் சம்பவம்!

Published By: Digital Desk 3

21 Nov, 2022 | 12:19 PM
image

அக்குரஸ்ஸ நகரிலுள்ள நகைக்கடை ஒன்றுக்குச் சென்ற ஒருவர், நகைக்கடை உரிமையாளர் மீது மிளகாய் தூளை  வீசிவிட்டு சுமார் 8 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் அடங்கிய பெட்டியைக் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளார். 

சந்தேக நபரை துரத்திச் சென்றபோதும் குறித்த நபர்  மோட்டார் சைக்கிளில்  தப்பிச் சென்றுள்ளார். 

சந்தேக நபர் தங்க நகை விற்பனை நிலையத்தில் கொள்ளையடிப்பதற்கு முன்பு   நகரில்  நடமாடிய காட்சிகள்  சிசிரிவி கமெராக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.  

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் அக்குரஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியா - கூமாங்குளத்தில் இடம்பெற்ற வன்முறைச்...

2025-07-19 01:23:07
news-image

தென்மேற்கு பருவமழை தீவிரம் : பல...

2025-07-19 01:20:20
news-image

வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் மூவர்...

2025-07-19 01:11:43
news-image

முச்சக்கரவண்டி மற்றும் கார் மோதி விபத்து:...

2025-07-19 01:09:10
news-image

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட சபாநாயகர்

2025-07-19 00:54:25
news-image

யாழ்ப்பாணத்தில் இசைத்துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு பயற்சிகள் வழங்க...

2025-07-18 21:25:41
news-image

மருந்துகளைப் பெற வைத்தியசாலைகளுக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது...

2025-07-18 19:28:23
news-image

மருந்தாளுநர்களின் பற்றாக்குறைக்கு தீர்வு காண திட்டமொன்று...

2025-07-18 20:29:55
news-image

விடுதலைப் புலிகள் சிங்களவர்களை படுகொலை செய்தது...

2025-07-18 19:30:03
news-image

புதிய கல்வி மறுசீரமைப்பு முறைமைக்கு ஆசிரியர்...

2025-07-18 16:53:19
news-image

கொழும்புத் திட்டத்தின் 74வது ஆண்டு விழாவில்...

2025-07-18 19:19:10
news-image

அரச சேவையாளர்கள் தமக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்துடன்...

2025-07-18 17:42:16