போதைப்பொருள் ஒழிப்பு : யாழ். பண்டத்தரிப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published By: Nanthini

21 Nov, 2022 | 09:57 AM
image

(எம்.நியூட்டன்)

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் யாழ். இளவாலை மறைக்கட்ட ரீதியில் இடம்பெற்று வருகிறது. 

அந்த வகையில் பண்டத்தரிப்பு பங்குக்கு உட்பட்ட மாகியம்பிட்டி புனித செபஸ்ரியார் ஆலய பங்கு மக்களால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (நவ 20) போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வானது பதாதைகள் தாங்கியபடி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை  பத்திநாதலால் போதையினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தடுக்கும் முறை பற்றிய  கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பின்தங்கிய நிலையிலும் சிறந்த பெறுபேறுகளால் சாதித்த...

2023-12-06 18:39:38
news-image

சமாதானத்துக்கான கோரிக்கைகளை சர்வமத தலைவர்களிடம் முன்வைக்கும் ...

2023-12-06 13:50:27
news-image

கிளிநொச்சியில் வடக்கு மாகாண பண்பாட்டு விழா,...

2023-12-06 12:54:13
news-image

சர்வதேச மண் தினத்தை முன்னிட்டு வலி.வடக்கில்...

2023-12-06 11:10:24
news-image

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையைத்...

2023-12-05 14:36:06
news-image

யாழ் பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகு...

2023-12-04 17:22:04
news-image

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக...

2023-12-04 14:55:06
news-image

கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலய மாணவியரின்...

2023-12-04 14:36:48
news-image

ஆந்திரா மாநில ஸ்ரீராம ஜெயபக்த குழுவினர்...

2023-12-04 14:39:15
news-image

யாழ். பல்கலைக்கழகத்தினரின் பங்கேற்பில் சுகநல மேம்பாட்டு...

2023-12-04 12:03:44
news-image

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் வலி.மேற்கு பிரதேச...

2023-12-04 11:31:58
news-image

வெளிவிவகார அமைச்சின் ஏற்பாட்டிலான இராஜதந்திர அறக்கட்டளை...

2023-12-03 17:40:45