ரயில் சேவைகளுக்கான கால அட்டவணையை முழுமையாக மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் நாளை திங்கட்கிழமை (நவ 21) இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் ரயில்வே பொது முகாமையாளர் எஸ். குணசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், அவர், ரயில் பாதைகள் பழுதடைந்துள்ளமையினால் வேகக் கட்டுப்பாடுகளை விதித்து, ரயில்களின் தாமதங்கள் தொடர்பில் கவனம் செலுத்தியதை தொடர்ந்தே கரையோர ரயில் பாதையின் நேர அட்டவணை மாற்றப்பட்டது என்பதோடு ஏனைய பாதைகளின் நேரங்களும் அவ்வாறே மாற்றப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM