கல்கிரியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பஹலகம பகுதியில், கல்வெட்டுக்கு அருகில் உள்ள வடிகானிலிருந்து ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை (நவ 19) மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சடலம் இருந்த இடத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிளொன்று காணப்பட்டதாகவும் கல்கிரியாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் உயிரிழந்தவர் பஹலகம, பலகல பிரதேசத்தில் வசிக்கும் 61 வயதுடையவர் ஆவார்.
இச்சம்பவம் தொடர்பில் கல்கிரியாகம பொலிஸாரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, சடலம் தம்புள்ளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM