ஷஷி வீரவன்ச தொடர்பான 2 ஆவது வழக்கு விசாரணை ஒத்திவைப்பு !

Published By: Digital Desk 5

18 Nov, 2022 | 04:37 PM
image

போலியான தகவல்களை சமர்ப்பித்து இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டு பெறுவதற்கான விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி  ஷஷி வீரவன்ச தொடர்பான  இரண்டாவது வழக்கின் விசாரணையை கொழும்பு பிரதான நீதிவான் நந்தன அமரசிங்க இன்று (18) ஒத்திவைத்துள்ளார். 

 இதன்படி இந்த வழக்கு விசாரணைகள் அடுத்த வருடம் பெப்ரவரி 24 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்துடன் தொடர்புடைய 10 ஆவது சாட்சியான குடிவரவு - குடியகல்வு திணைக்கள  முன்னாள் கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேராவை பெப்ரவரி 24ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிவான் அழைப்பாணையும் விடுத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சம்மாந்துறையில் தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திய...

2025-03-15 10:18:32
news-image

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு...

2025-03-15 09:57:39
news-image

5 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக...

2025-03-15 09:43:37
news-image

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம்

2025-03-15 09:34:00
news-image

பட்டலந்த அறிக்கை குறித்து அரசாங்கம் நடவடிக்கை...

2025-03-14 17:24:29
news-image

இன்றைய வானிலை 

2025-03-15 06:23:42
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை : நாளை...

2025-03-15 03:05:55
news-image

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தோட்ட...

2025-03-15 02:56:50
news-image

பொருளாதாரத்தில் பெண்களின் முழுமையாகப் பங்கேற்பை கட்டுப்படுத்தும்...

2025-03-15 02:46:42
news-image

பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் மட்டுமன்றி...

2025-03-15 02:41:59
news-image

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; ஒருவர்...

2025-03-15 02:34:53
news-image

எவ்வகையில் கணக்கெடுப்பினை முன்னெடுத்தாலும் சரியான தரவுகளைப்...

2025-03-15 01:58:07