யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை மின்சாரசபையுடன் கோப்பாய் பொலிஸாரும் இணைந்து நடத்திய சோதனையில் புதன்கிழமை (16) சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற ஒருவர் கைது செய்துசெய்யப்பட்டு பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சட்டவிரோத மின்சாரம் பெற்ற மேலும் இருவர் நேற்று (17) கைது செய்யப்பட்டதுடன் அவர்கள் யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM