இனிமையான இசை கேட்பது, மகிழ்ச்சியான விடயங்கள், நல்ல விடயங்களை படிப்பது ஆகியவற்றால் குழந்தையின் வளர்ச்சி நன்றாக இருக்கும் என்று ஒரு நம்பிக்கை உள்ளது.
இது உண்மைதான். வயிற்றில் உள்ள குழந்தைக்கு இரண்டாவது ட்ரைமஸ்டரின் போதே வெளியில் உள்ள சத்தங்கள், தாயின் இதயத்துடிப்பு, தாய் பேசுவது போன்றவற்றை பிரித்தறியும் திறன் உருவாகிவிடுகிறது.
ஒளிக்கும் ஒலிக்கும் எதிர்வினை செய்வதன் மூலம் குழந்தைக்கு என பிரத்தியேகமான நினைவகம் உருவாக தொடங்கிவிடுகிறது. எனவே, கர்ப்ப காலத்தில் மனதுக்கு இதமான இசையை கேட்பது, சிந்தனையை தூண்டும் நூல்களை வாசிப்பது போன்றவை வயிற்றில் உள்ள குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM