யாழில் போதைப்பொருளின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் பல்வேறு தரப்பினர்களாலும் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் அனைத்துலக தமிழர் மேம்பாட்டு நிதியத்தின் பூரண அனுசரணையுடன் 'போதையற்ற சமூகத்தை கட்டியெழுப்புவோம்' எனும் தொனிப்பொருளில் மாணவர்கள் மத்தியிலான விழிப்புணர்வு நிகழ்வொன்று காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரியில் நேற்று புதன்கிழமை (நவ 16) நடைபெற்றது.
இதன்போது ஓவியம் வரைதல், வாசகம் எழுதுதல் போன்ற போட்டிகள் மாணவர்களிடையே நடத்தப்பட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM