கரையோர ரயில் பாதையில் பலபிட்டிய ரயில் நிலையத்துக்கு முன்பாக மூடப்பட்ட ரயில் கடவையை உடைத்துக்கொண்டு சென்ற முச்சக்கரவண்டியை ரயில் மோதியதால் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்ததாக அஹுங்கல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் 40 வயதுடைய பலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்தவராவார்.
இன்று (17) அதிகாலை 12.30 மணியளவில் கொலன்னாவையிலிருந்து காலி நோக்கி எண்ணெய் ஏற்றிச் சென்ற ரயிலுடன் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM