பலப்பிட்டியில் எரிபொருள் ரயில் முச்சக்கரவண்டியை மோதியதில் சாரதி பலி!

Published By: T. Saranya

17 Nov, 2022 | 11:44 AM
image

கரையோர ரயில் பாதையில் பலபிட்டிய ரயில்  நிலையத்துக்கு  முன்பாக மூடப்பட்ட ரயில் கடவையை  உடைத்துக்கொண்டு சென்ற முச்சக்கரவண்டியை  ரயில் மோதியதால் முச்சக்கரவண்டி சாரதி  உயிரிழந்ததாக அஹுங்கல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் 40 வயதுடைய  பலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்தவராவார். 

இன்று (17) அதிகாலை 12.30 மணியளவில் கொலன்னாவையிலிருந்து காலி நோக்கி எண்ணெய் ஏற்றிச் சென்ற ரயிலுடன் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி தேர்தல் : ஐக்கிய தேசியக்...

2023-03-26 20:43:26
news-image

சட்டவிரோத மணல் அகழ்வுகளால் நிலக் கண்ணி...

2023-03-26 20:42:59
news-image

மட்டக்களப்பு வாவியொன்றில் பெண்ணின் சடலம் மீட்பு

2023-03-26 20:40:31
news-image

கடல் தொழில் இல்லாத மீனவர்களுக்கு அமைச்சர்...

2023-03-26 20:39:51
news-image

பால் தேநீரின் விலை நாளை முதல்...

2023-03-26 18:19:23
news-image

யாழ். பல்கலை ஊடகக் கற்கைகள் துறைக்கு...

2023-03-26 18:12:21
news-image

2022இல் எடை குறைந்த சிறுவர்களின் எண்ணிக்கை...

2023-03-26 17:45:52
news-image

600 எரிபொருள் நிரப்பு நிலையங்களை தனியார்மயப்படுத்த...

2023-03-26 16:46:29
news-image

தாயை கொலை செய்த மகன் 8...

2023-03-26 16:27:09
news-image

மத்திய வங்கியை சுயாதீனமாக மாற்றும் செயற்பாடு ...

2023-03-26 15:45:23
news-image

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள்...

2023-03-26 16:05:17
news-image

போக்குவரத்து கட்டணங்களை குறைப்பது தொடர்பில் அமைச்சர்...

2023-03-26 14:39:26